Thursday, November 22, 2007

பேரணிக்கு , போலீஸ் அனுமதி............................ மறுப்பு...?


பிரிட்டிஷ் தூதரகத்தில் , 100000 பேர் கையோப்பம் இட்ட கோரிக்கைகளை அளிக்க இந்து உரிமை செயல்பாட்டு இயக்கம் HINDRAF , நடத்த இருந்த பேரணிக்கு மலேசிய போலீஸ் அனுமதி அளிக்க மறுத்தது , இதனை தொடர்ந்து , பிரதம அமைச்சருக்கு , மறு விண்ணப்பம் அனுப்பபபட்டு உள்ளது, இன் நிலையில் நேற்று , திரு .வைத்திய மூர்த்தி , அதி காலை , கைது செய்யப்பட்டார்.. பின்னர் 800.00 வெள்ளி ஜாமினில் , வெளிவிடபட்டார்.....






அதிக தகவல்களுக்கு இங்க பார்க்க

No comments: